சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/அரசியல்/ஒண்டிவீரன் நினைவு தினம்: கனிமொழி தலைமையில் திமுகவினர் மரியாதை
அரசியல்

ஒண்டிவீரன் நினைவு தினம்: கனிமொழி தலைமையில் திமுகவினர் மரியாதை

🕒 20 ஆக., 2026, 07:48 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
ஒண்டிவீரன் நினைவு தினம்: கனிமொழி தலைமையில் திமுகவினர் மரியாதை

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் 255 வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது இதனையொட்டி நெல்லை பாளையங்கோட்டை நீதிமன்றம் எதிரே அமைந்துள்ள மணிமண்டபத்தில் உள்ள ஒண்டிவீரன் சிலைக்கு திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி, முன்னாள் அமைச்சர் மதிவேந்தன் உள்ளிட்ட திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் திமுக மாவட்ட பொறுப்பாளர்கள் ஆவுடையப்பன், அப்துல்வகாப் எம்.எல்.ஏ, கிரகம்பெல், ஜெயபாலன், முன்னாள் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான், மாநில நிர்வாகி விஜிலாசத்தியானந்த், தூத்துக்குடி மேயர் ஜெகன் , நெல்லை துணை மேயர் ராஜூ, மாநகர பொறுப்பாளர் தினேஷ் உள்ளிட்ட திமுகவினர் கலந்து கொண்டனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔